கள்வர்கள் இவர்களைத் தாக்க ஆரம்பித்ததும் வானவல்லி மீண்டும் பத்திரையிடம், “எது நடந்தாலும் நான் அழைக்கும் வரை வண்டியிலிருந்து இறங்கவோ, எந்தவித சத்தமோ இடக்கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டுக் கள்வர்கள் யாரும் கவனிக்குமுன் வண்டியின் திரைச் சீலையை முற்றிலும் மூடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாள் வானவல்லி.
#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்
No comments:
Post a Comment