உடனே வாளுடன் சென்ற கள்வனை அழைத்துப் “புரவித் தேரை சோதனை செய்” என்று கட்டளையிட்டான். நடப்பவை அனைத்தையும் வண்டியில் இருந்த சிறு துவாரம் வழியே பார்த்துக் கொண்டிருந்த பத்திரை என்ன நடக்குமோ என்று அச்சப் பட்டுக் கொண்டிருந்தாள்.
#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்
No comments:
Post a Comment