Saturday, October 20, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 04 | வனக் கள்வனும் வனத்தில் தேவதையும்

உடனே வாளுடன் சென்ற கள்வனை அழைத்துப் “புரவித் தேரை சோதனை செய்” என்று கட்டளையிட்டான். நடப்பவை அனைத்தையும் வண்டியில் இருந்த சிறு துவாரம் வழியே பார்த்துக் கொண்டிருந்த பத்திரை என்ன நடக்குமோ என்று அச்சப் பட்டுக் கொண்டிருந்தாள். 




#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Tuesday, October 16, 2018

மின்னற் பொழுதே தூரம் | கட்டுரை | அபிலாஷ் சந்திரன் | ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1)

என் பர்ஸ் காணாமல் போகிறது. நான் உடனே பக்கத்தில் நிற்பவரை சுட்டி “இவர் தான் திருடினார், நான் பார்த்தேன்” என்றால் உடனே ஏற்று அவரை சாத்துவீர்களா? திருடப்பட்ட பொருள் அவரிடம் உள்ளதா, அதற்கு சி.சி.டிவி ஆதாரம் உள்ளதா என்றெல்லாம் கேட்க மாட்டோம்? இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டு விடுவோம். “இந்த ஊரில் எல்லாருமே திருட்டுப் பசங்க தான், அதனால விடாதீங்க” எனச் சொல்ல மாட்டோம். 



ஆனால் பாலியலிலோ குற்றம் புரிவது ஆணின் இயல்பு என நாம் நம்புகிறோம். எந்த ஆணும் ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு பெண்ணை வற்புறுத்துவான், பலாத்காரம் செய்வான் என நினைக்கிறோம். ஆணின் சபலம் குறித்து நம் சமூகத்தில் உள்ள பிம்பம் இதை செலுத்துகிறது. 


#வைரமுத்து #சின்மயி #பாலியல் #குற்றம் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #அறிவு #உறவு #காதல் #புரிதல் #மனம் #உரையாடல் #சிகரம் 

Friday, October 5, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 03 | கள்வர்களின் தலைவன்

கள்வர்கள் இவர்களைத் தாக்க ஆரம்பித்ததும் வானவல்லி மீண்டும் பத்திரையிடம், “எது நடந்தாலும் நான் அழைக்கும் வரை வண்டியிலிருந்து இறங்கவோ, எந்தவித சத்தமோ இடக்கூடாது!” என்று எச்சரிக்கை செய்து விட்டுக் கள்வர்கள் யாரும் கவனிக்குமுன் வண்டியின் திரைச் சீலையை முற்றிலும் மூடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாள் வானவல்லி. 




#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

Wednesday, October 3, 2018

தென்திசை | நூல் விமர்சனம் | பாலகுமார் விஜயராமன் | அரசியல் பகடையாட்டம்

ஷான் எழுதிய “வெட்டாட்டம்” நாவல் குறித்த வாசிப்பனுபவம் - பாலகுமார் விஜயராமன்

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.



இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது. சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. 



வெட்டாட்டம் | கதை | நாவல் | உலகம் | படைப்பு | அரசியல் | யதார்த்தம் | எழுத்து | தமிழ் | வலைத்தளம் | நூல் மதிப்பீடு | வாசிப்பு | சிகரம் 

அகத்தீ | நூல் விமர்சனம் | சு.பொ.அகத்தியலிங்கம் | அரசு + கோயில் + பெரும்வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்

“கடவுள் சந்தை” எனும் நூலின் தலைப்பே அதிர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டது. கடவுளும் மதமும் வியாபாரப் பொருளாக்கப்படுகிறதா அல்லது கூட்டாளியாகி பெரும் சீரழிவுக்கு காரணமாகிறதா? இந்நூல் பேசுவது இதைத்தான்.

“உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது” எனும் உபதலைப்பு நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்திவிட்டது.



நூலை வாசித்து முடித்தபின் நம்மை அறியாமலே நம்மிடம் அவ்வப்போது தலைநீட்டும் இந்துத்துவ செயல்பாடுகளை சுயஆய்வு செய்ய அகநெருப்பை மூட்டிவிடுகிறது.

அரசு – கோயில் – பெருவணிகக் கூட்டின் மூலம் ஓங்கும் இந்துத்துவம் குறித்த மெய்விபரங்கள் நம்மிடம் புதிய விவாதத்தை தட்டி எழுப்புகிறது. 

இந்நூல் அறிமுகம் உள்ளிட்டு ஆறு அத்தியாயங்களும் அதற்குமேல் பின்னினைப்புகளும் கொண்டது.


கடவுள் | உலகம் | மக்கள் | வணிகமயமாக்கம் | அரசியல் | இந்து | மதம் | சமயம் | தேர்தல் | வாழ்க்கை | நூல் மதிப்பீடு | தமிழ் | வலைத்தளம் | சிகரம் 

Sunday, September 16, 2018

அசை | சிவதாசன் | கட்டுரை | திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார். 




#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #ஆங்கிலேயர் #தமிழர் #சமஸ்கிருதம் #பைபிள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Explore n experience | தீபக் | கவிதை | இதயக்குறிப்பு

Explore n experience: இதயக்குறிப்பு: தினமும் கனவுல எங்கயோ முட்டுது மூச்சு சிருள் முடிக்காரிக் காதல்ல நல்லா தான் சிக்கிகிச்சு மனசு பேசாம ஒரு நாள் தூங்கிட்டேன் விடியுற முன்ன...



முழுமையாகப் படிக்க

#கவிதை #காதல் #அன்பு #தமிழ் #வலைத்தளம் #எண்ணங்கள் #சிகரம் 

சந்தித்ததும் சிந்தித்ததும் | வெங்கட் நாகராஜ் | பயணம் | தஞ்சை பெரிய கோவில் – கேமரா பார்வையில் | பகுதி 1-2-3

தமிழா...தமிழா... | அனுபவம் | நாடகப்பணியில் நான் - 59

தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 59: "கருப்பு ஆடுகள்" நாடகம் எனக்கு மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்ததுடன், மைலாப்பூர் அகடெமியினரால் 'சிறந்த ஆல்ரவுண்டர்" என்ற வ...



முழுமையாகப் படிக்க

#அனுபவம் #உணர்வுகள் #நாடகம் #கலை #தமிழ் #வலைத்தளம் #சிகரம்

மு.சிவகுருநாதன் | கட்டுரை | கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!

மு.சிவகுருநாதன்: கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!: கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு! மு.சிவகுருநாதன்        40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர...



முழுமையாகப் படிக்க

#கல்வி #மாணவர்கள் #ஆசிரியர்கள் #தமிழ்நாடு #இந்தியா #அரசு #ஊழல் #எதிர்காலம் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Saturday, September 8, 2018

சந்தித்ததும் சிந்தித்ததும் | காஃபி வித் கிட்டு 5 – புதுகை நண்பர்களுடன் சந்திப்பு – என்ன பண்ண முடியும் – குருவும் சிஷ்யனும் - முகம்

🎅 பெரிய குரு இருந்தார். 🚫 முற்றும் துறந்தவர். ✅ எல்லாம் கற்றவர். 📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. 🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. 🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். ☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. 🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. 🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. 🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். 👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார். 




#அனுபவம் #பகிர்வு #மனிதர்கள் #தமிழ் #வலைத்தளம் #எண்ணங்கள் #பயணம் #நட்பு #உண்மை #வாழ்க்கை #சிகரம் 

கவிதை வீதி | பாகற்காயும்... பகுத்தறிவும்...

கவிதை வீதி...: பாகற்காயும்... பகுத்தறிவும்...: ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் ... 

Image credits to its owner only

#வாழ்க்கை #எண்ணங்கள் #உண்மை #வலைத்தளம் #தமிழ் #சிகரம் 

ஆனந்த விகடன் | பிக் பாஸ் தமிழ் 2 | மேலும் ஐந்து நாள்கள் நீட்டிக்கப்படுகிறது பிக் பாஸ் 2!

`ஒரு வீடு, 100 நாள்கள், 16 போட்டியாளர்கள்.. நல்லவர் யார், கெட்டவர் யார்?’ என்கிற பரபரப்பான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 2. 




#BiggBoss #BiggBossTamilVote #BiggBossGoogleVote #BiggBossVijayTV #KamalHassan #BiggBossToday #BiggBossOnline #BBTamil2 #SenrayanArmy #SigaramINFO 

Avargal Unmaigal | நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால்?

Avargal Unmaigal: நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால்?: நியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் பிறகு என்றைக்கும் நம்மால் குரல் கொடுக்க முடியாது சோபியாவின் செய்கை தொடர்பாக... 



#பாஜக #தமிழிசை #சோபியா #குரல் #மக்கள் #நீதி #வலைத்தளம் #உணர்வுகள் #சமூகம் #போராட்டம் #செய்தி #தமிழ் #சிகரம் 

Dr B Jambulingam | அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018

Dr B Jambulingam: அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018: ஆகஸ்டு 2018இல் அயலகச் செய்தியில் எக்ஸ்பிரஸ், நியூயார்க் டைம்ஸ், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளைக் காண்போம். இந்த மாதம் வெளி... 

Image credits to its owner only


#செய்திகள் #உலகம் #பத்திரிகை #வாசிப்பு #அனுபவம் #வலைத்தளம் #தமிழ் #பகிர்வு #எழுத்து #உலகநடப்பு #நிகழ்வுகள் #சிகரம் 

Friday, September 7, 2018

பலகை | கட்டுரை | பெண்ணின் காதல்

சிறு வயது திருமணம் கூட தவறுதான். இன்னும் என்னால் எல்லாம் அந்த அழுத்ததில் இருந்து வெளியேற, மன்னிக்க் முடியவில்லை. விவரம் தெரியுமுன்னே குடும்பம். பிறகு குழந்தை. உலகமே குழந்தையோடுதான் பார்த்தேன் எனலாம். அது வரை பள்ளி, கல்லூரி மட்டும்தான். நாலு இடம் போய் சம்பாதிக்க அல்லல்பட்டு தன் காலால் தானே நிற்கும் சுதந்திரம் பெண்களுக்கு இங்கு தருகிறோமா? சுயம் எந்தளவுக்கு கற்றுத் தருகிறோம்? 




#பெண்ணியம் #சுதந்திரம் #சமூகம் #ஆணாதிக்கம் #காமம் #காதல் #அன்பு #உணர்வுகள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

கரந்தை ஜெயக்குமார் | மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை

கரந்தை ஜெயக்குமார்: மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை:      ஆண்டு 1989      தஞ்சாவூர்      சீனிவாசபுரம்      இராஜராஜன் நகர்      தஞ்சாவூர் பெரியக் கோயிலை ஒட்டியுள்ளப் பகு... 



#வரலாறு #தமிழர் #சோழர்கள் #வீரம் #ஆட்சி #வலைத்தளம் #தமிழ் #சிகரம் 

சில நேரங்களில் சில கருத்துக்கள் | இறைவன் இருக்கிறானா .....

சில நேரங்களில் சில கருத்துக்கள் : இறைவன் இருக்கிறானா .....: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.  இது கடந்த க...

#இறைவன் #பக்தி #மக்கள் #இந்தியா #அரசு #நீதி #வலைத்தளம் #தமிழ் #சிகரம் 

Thursday, September 6, 2018

மறுபடியும் பூக்கும் | கட்டுரை | பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்... மறுபடியும்...

மறுபடியும் பூக்கும்: பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...மறுபடியும்...:  ஒரு நல்ல தலைமையும் ஒரு நல்ல மக்களுக்கான ஆட்சியும் இருந்தால் போதும் அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். அல்லல்கள் தீரும் என்பதை ... 




#வலைத்தளம் #தமிழ் #கட்டுரை #அரசியல் #தலைமை #மக்கள் #புரட்சி #அரசு #ஆட்சி #தமிழகம் #இந்தியா #கியூபா #அமெரிக்கா #சிகரம் 

Monday, September 3, 2018

மானிடன் | கட்டுரை | இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !

இதிலென்ன இருக்கு பேசுவோம் -6 !: 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்பது ஒரு போலியான கற்பிதம். சமூகத்தில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் சிக்கல்களுக்கு இந்த சித்தாந்தமும் ஒரு முக்கி... 




#பாலியல் #ஆணாதிக்கம் #பெண்ணியம் #சமூகம் #சமயம் #மனிதன் #வன்முறை #தீர்வு #கலந்துரையாடல் #பேச்சு #அறிவு #சிகரம் 

ஆனந்த விகடன் | பிக் பாஸ் தமிழ் 2 | அல்லக்கை... அராத்து... டுபாக்கூர்... யார் ஜெயிப்பார் பிக்பாஸில்? #BiggBossTamil2

பிக்பாஸ் சீஸன் 2-ஐ வெல்லக்கூடியவர்கள் என்று நான் கணித்திருந்த போட்டியாளர்களில் முதன்மையானவரான டேனி இன்று வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.தொடக்கத்தில் இவரை அப்படிக் கணிப்பதற்கான எவ்வித அடையாளமும் தென்படவில்லை. ஒரு சாதாரண குறும்புத்தனமான இளைஞராகத்தான் அறிமுகமானார். தலைமுறை இடைவெளி காரணமாக நடுத்தர வயது மற்றும் இளம் வயது என்கிற கூட்டணி தன்னிச்சையாக அங்கு உருவானது. 



மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என்ற இளைஞர் கூட்டணியுடன் டேனி இணைந்தது தன்னிச்சையானது. ஆனால் அந்தக் குழுவின் லீடர் என்கிற மாதிரியான தவறான அபிப்ராயத்தைப் பொன்னம்பலமும் பாலாஜியும் தொடர்ந்து பேசுவதின் மூலம் உருவாக்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டணியின் மூளை என்று யாஷிகாவை ஒருவகையில் சொல்ல முடியும். 


#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #கமல்ஹாசன் #ரித்விகா #ஜனனி #மும்தாஜ் #டேனியல் #பாலாஜி #சென்றாயன் #மஹத் #சிம்பு #யாஷிகா #சிகரம் 

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL | செப்டம்பரே வா – COME SEPTEMBER

எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: செப்டம்பரே வா – COME SEPTEMBER: வலைப்பக்கம் பதிவுகள் எழுதி ரொம்ப நாளாயிற்று. இந்த பதிவை, நேற்றே (செப்டம்பர்.1, 2018) எழுதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் எங்கள் பகுதியில... 




#பாடல் #இசை #தமிழ் #வெள்ளித்திரை #வரவேற்பு #வலைத்தளம் #சிகரம் 

Sunday, September 2, 2018

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 02 | ஆபத்து

நாம் ஏற்றிய இந்தப் பந்தத்தின் ஒளியைக் கொண்டு வீரர்கள் அல்லாது இராக் கள்வர்கள், ஆறலைக் கள்வர்கள், எயினர் கள்வர்கள், உயிர் பலி வாங்கும் கபாளிகர்கள் என யாரும் எளிதில் நாம் வருவதை அடையாளம் கண்டு விட இயலும்... 




#கதை #வரலாறு #தமிழ் #வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்

மின்னற் பொழுதே தூரம் | கவிதை | நான் வரும் போது…

மின்னற் பொழுதே தூரம்: நான் வரும் போது…: உன்னைப் பார்த்து பல நாட்கள் ஆகின்றன ஆனாலும் இதோ இந்த நொடி நான் எதிர்வந்தால் குளியலறை பக்கெட்டில் நீ முக்கி நசுக்கிக் கொல்லும்... 

Image Credits to its OWNER only.



#கவிதை #தமிழ் #குழந்தை #பொம்மை #வலைத்தளம் #சிகரம் 

ஆனந்த விகடன் | பிக் பாஸ் தமிழ் 2 | 'விஜயலட்சுமிலாம் ஆளே இல்ல..!' செம கெத்து யாஷிகா #BIggBossTamil2

‘தென்னை மரத்தின் சிறப்புகள்’ என்கிற கட்டுரையை நன்றாக மனப்பாடம் செய்திருந்த மாணவன், தேர்விற்குச் செல்லும்போது ‘பசு மாட்டின் பயன்கள்’ என்கிற கேள்வி எதிர்பாராமல் வந்ததும் திகைத்துப்போய் பிறகு சுதாரித்துக்கொண்டு, தான் படித்திருந்த தென்னை மரத்தின் சிறப்புகளையெல்லாம் விரிவாக எழுதிவிட்டு ‘இப்படிப்பட்ட சிறப்புகளைக்கொண்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கொண்டு வந்து கட்டுவார்கள்’ என்றொரு வரி சேர்த்து முடித்ததாக ஓர் அரதப் பழசான நகைச்சுவை உண்டு. 



எவ்வித சர்ச்சையும் இல்லாமல் ‘அழுகாச்சி’ வாரமாக இருந்ததை வைத்து கமல் என்ன பேசப் போகிறார் என்று சலிப்பாக காத்துக்கொண்டிருந்தபோது கோடு இல்லாமலேயே ரோடு போடும் தனது திறமையைக்கொண்டு எப்படியோ ஒப்பேற்றிவிட்டார், கமல். 


#BiggBossTamil #Elimination #Nomination #KamalHassan #YashikaArmy #RithvikaArmy #MumtazArmy #Senrayan #BiggBossDailyUpdate #Anandavikatan #SigaramINFO 

Killergee | கவிதை | காலமது கூடியது

Killergee: காலமது கூடியது: நினைவுகள் பின்னோக்கியதே கனவுகள் நனவாகியதால் கனவுகள் நனவானது மனது மகிழ்வானது...




#கவிதை #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

Saturday, September 1, 2018

ஆனந்த விகடன் | ஜனனியா... பாலாஜியா... யார் பிக்பாஸிலிருந்து அவுட்? #BiggBossTamil2

``இன்னும் மூணு மாசத்துக்கு உங்க வாழ்க்கைல சில கஷ்டங்கள் வரும்” என்று ஜோசியக்காரர் சொல்ல, `அப்புறம் சரியாயிடுமா?” என்று வாடிக்கையாளர் ஆவலுடன் கேட்க ``இல்ல. அப்படியே பழகிடும்” என்று அவர் சொல்வதாக ஒரு பழைய நகைச்சுவை உண்டு. பிக்பாஸ் சீஸன் இரண்டுக்கும் இதையே பொருத்திப் பார்க்கலாம் போலிருக்கிறது. `ஏதோவொன்று நடக்கப் போகிறது’ என்கிற எதிர்பார்ப்பிலேயே 75 நாள்கள் கடந்து விட்டன. சரி, மிச்சத்தையும் இப்படியே கழித்து விடுவோம். 




#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி | உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை

கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி: உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை: எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு. கணவனுக...




#பேச்சு #மேடை #கல்லூரி #விவாதம் #அரங்கம் #தொலைக்காட்சி #லியோனி #மேடை #அங்கீகாரம் #அனுபவம் #வலைத்தளம் 

நொய்யல் நதிக் கரை | கவிதை | கண்ணழகு கண்ணம்மா

நொய்யல் நதிக் கரை: கண்ணழகு கண்ணம்மா: கண்ணழகு கண்ணம்மா எல்லையில்லாப் பேரின்பம் கொண்டு வந்தாய் எ(ஏ)ழு பிறப்பின் முழுப்பயனும் எனக்கு அள... 




#கவிதை #தமிழ் #குழந்தை #மழலை #மகிழ்ச்சி #அன்பு #வலைத்தளம் #சிகரம் 

டைரிக் கிறுக்கல்கள். | கவிதை | சாணை

டைரிக் கிறுக்கல்கள்.: சாணை.: நீண்ட நாள் கழித்துக் கவிதை போல ஒன்று எழுதுகிறேன். திரும்பத் திரும்ப நீ அழைத்த என்பெயர் காதில் ஒலிக்கிறது. இனிப்பாய் உன் குரல் பட்டுக் கனி... 




#கவிதை #தமிழ் #உறவு #எண்ணம் #சாணை #கிறுக்கல்கள் #வலைத்தளம் #சிகரம் 

"விசுAwesomeமின்துணிக்கைகள்" | கவிதை | விடிந்ததை அறிந்தேன்!

"விசுAwesomeமின்துணிக்கைகள்": விடிந்ததை அறிந்தேன்!: குடுகுப்புக்காரன் நல்ல காலம் என்று சொல்லும் முன்னே.. சூரியன் மேகத்தை கிழித்து கொண்டு வெளிவரும் முன்னே... 




#கவிதை #தமிழ் #விடியல் #வாழ்க்கை #வலைத்தளம் #எண்ணம் #எழுத்து #பகிர்வு #அரசியல் #அனுபவம் #மனைவி #சிகரம் 

Friday, August 31, 2018

காணாமல் போன கனவுகள் | சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்

காணாமல் போன கனவுகள்: சந்தன மார்பிலே... - பாட்டு புத்தகம்: இப்ப மாதிரி ஆபாச அசைவுகளையும், பாடல்வரிகளையும் கொண்ட பாடல்கள்லாம் வீட்டுக்குள் வராத காலம்.   தாவணி கனவுகள் படத்துல  பாக்கியராஜ் தன்னோட சக...




#வெள்ளித்திரை #பாடல் #காதல் #அனுபவம் #நினைவுகள் #வலைத்தளம் #இளையராஜா #இசை #கார்த்திக் #தமிழ் #எழுத்து 

சந்தித்ததும் சிந்தித்ததும் | ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 25 | ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை – தௌலத் கானா

ஹாத்தி ஹௌடாக்களையும் பல்லக்குகளையும் பார்த்த பிறகு நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் DHதௌலத் KHகானா! சென்ற பகுதியில் சொன்னது போல, DHதௌலத் KHகானா என்பது சொத்துகளைச் சேகரித்து வைக்கும் இடம். அந்த காலத்தில் இருந்த ராஜாக்கள் தங்களிடம் இருந்த சொத்துகளைப் பாதுகாக்கவே பெரிய அறைகள் கட்டி இருந்தார்கள் – அந்த அளவிற்குச் சொத்துகள் இருந்திருக்கின்றன. 



இன்றைக்கு அவற்றில் பல நம்மிடம் இல்லை – இருப்பவையும் ராஜாக்களின் பரம்பரையினர் கைகளில் அல்லது அவர்கள் நிர்வகிக்கும் ட்ரஸ்ட்-களின் கைகளில். இப்போது அந்த DHதௌலத் KHகானாவில் இருக்கும் பொருட்கள் வெகுவும் குறைவு. 


#பயணம் #அனுபவம் #தமிழ் #வாழ்க்கை #ராஜஸ்தான் #ஜோத்பூர் #அக்பர் #அரசாட்சி #ஒளிப்படம் #வலைத்தளம் #கட்டுரை 

கணியம் | தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் | அத்தியாயம் 20 | தமிழின் தனித்தன்மைகளை வைத்துக் குறியிட்ட உரைகள் தேவையைக் குறைக்க முடியுமா?

இயந்திரக் கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்துக்குப் பல சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இயந்திரக் கற்றல் நுட்பங்களுடன், விதிகள் சார்ந்த அணுகுமுறைகளைக் கலந்தும் சில கருவிகள் உள்ளன. எனினும், பெரும்பாலானவை உருபனியல் அல்லது சொற்பகுப்பியல் உத்திகளில் கவனம் செலுத்துவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் மிகுதியான குறியீடு செய்த உரைத் தரவுகளையே நம்பியிருக்கிறார்கள். இந்த சொல்வகைக் குறியீடு செய்யும் கருவிகளின் துல்லியம் 93 முதல் 98% வரை உள்ளது. 



ஆங்கிலத்துக்கு இது பொருத்தமான அணுகலாக இருக்கலாம். ஆனால் இந்திய மொழிகளில் வளங்கள் குறைவாக இருப்பதால் இது உகந்த வழியல்ல. மேலும் பொதுவாக இந்திய மொழிகளை உருவமைப்புப்படி வளமான மொழிகள் என்று சொல்லலாம். இது சில புதிய சிக்கல்களை உண்டாக்குகிறது. இது தவிர, இந்திய மொழிகளுக்கு வாக்கியத்தில் சொல்வரிசை ஒப்பீட்டளவில் கறாரான விதிமுறைப்படி அமைவதில்லை. 


#கணினி #தமிழ் #தொழிநுட்பம் #குறியீடு #நுட்பம் #அகராதி #கற்றல் #அறிவு #உலகம் #SRRs #RDR #இணையம் 

பட்டதும் சுட்டதும் | வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.

பட்டதும் சுட்டதும்: வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.: தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே...

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.

Image credits to its owner only.


தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.


#இல்லறம் #கணவன் #மனைவி #வாழ்க்கை #நல்லறம் #குடும்பம் #அமைதி #நிம்மதி #நன்மை #உலகம் #வலைத்தளம் 

Writer Vetrivel | வானவல்லி | சரித்திரப் புதினம் | முதலாம் பாகம் | அத்தியாயம் 01 | கானகப் பயணம்

சாவடித் தலைவர் பத்திரைத் தேவியிடம் “இந்தப் பின்னிரவில் கள்வர்களின் தொல்லைகள் வனத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் தலைவன் காளனது இடையூறு இரவுப் பயணிகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. பயணிகளுக்கு அவன் இழைக்கும் கொடுமைகள் அதிகம்!” என்று கூறி மேலும் சில வீரர்களை அவர்களுக்குத் துணையாகச் செல்லும்படி கட்டளையிட்டார். 




#வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர் 

ஆனந்த விகடன் | சென்றாயா.... நீ ஜெயிச்சுட்ட மக்கா! #BiggBossTamil2

மனிதன் என்பவன் அடிப்படையில் கூடிவாழ விரும்பும் ஓர் உயிரினம். பனிக்கட்டி நீர் போல, சக மனிதனின் மீதான அன்பு அவனுக்குள் உறைந்துதான் கிடக்கிறது. சுயநலமான தருணங்களிலும், செயற்கையான போட்டிகள் நம் மீது திணிக்கப்படும் சூழலிலுமான சமயங்களில் தன்னிலை மறந்து விடுகிறான். 



இது போன்ற நெகிழச்சியான தருணங்கள் அவனுக்குள் இருக்கும் அன்பை அவனுக்கே வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன என்பதைத்தான் இந்தப் பகுதி நமக்கு உணர்த்துகிறது. 


#பிக்பாஸ் #biggboss2 #BiggBossTamil #BiggBossVote #Sendrayan #balaji #Anandavikatan 

first Note | முதற் குறிப்பு | வணக்கம் வலைத்தளம்!

first Note | முதற் குறிப்பு : வணக்கம் வலைத்தளம்!: அன்பார்ந்த வலைப்பதிவுலக நண்பர்களே! இன்று முதல் நானும் உங்களோடு வலைப் பதிவுலகில் இணைந்து கொள்ளப் போகிறேன். ஏற்கனவே வலைப் பதிவுலகிற்கு சற்றே... 



வணக்கம் வலைத்தளம்! 
#வணக்கம் #வலைத்தளம் #முதல்பதிவு #சிகரம் #சிகரம்பாரதி #தூறல்கள் #தமிழ் #எழுத்து #பேனா #FirstPost #Blogger #Blog #Blogspot #Sigaram #SigaramBharathi #Thooralgal #Writer

Ads

Popular Posts