சாவடித் தலைவர் பத்திரைத் தேவியிடம் “இந்தப் பின்னிரவில் கள்வர்களின் தொல்லைகள் வனத்தில் அதிகமாக இருக்கும். அவர்களின் தலைவன் காளனது இடையூறு இரவுப் பயணிகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. பயணிகளுக்கு அவன் இழைக்கும் கொடுமைகள் அதிகம்!” என்று கூறி மேலும் சில வீரர்களை அவர்களுக்குத் துணையாகச் செல்லும்படி கட்டளையிட்டார்.
#வானவல்லி #தமிழ் #தொடர்கதை #புதினம் #கரிகாலன் #செங்குவீரன் #விறல்வேல் #வெற்றிவேல் #சோழர்கள் #தஞ்சை #ஆட்சி #தமிழர் #மூவேந்தர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.