Friday, August 31, 2018

பட்டதும் சுட்டதும் | வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.

பட்டதும் சுட்டதும்: வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.: தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.. யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே...

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.

Image credits to its owner only.


தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.


#இல்லறம் #கணவன் #மனைவி #வாழ்க்கை #நல்லறம் #குடும்பம் #அமைதி #நிம்மதி #நன்மை #உலகம் #வலைத்தளம் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Ads

Popular Posts