🎅 பெரிய குரு இருந்தார். 🚫 முற்றும் துறந்தவர். ✅ எல்லாம் கற்றவர். 📢 அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க. 🔣 பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. 🏇 அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். ☔ அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. 🔇 கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. 🎅 குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. 🎤 பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். 👳 இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ☝ ‘என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.
#அனுபவம் #பகிர்வு #மனிதர்கள் #தமிழ் #வலைத்தளம் #எண்ணங்கள் #பயணம் #நட்பு #உண்மை #வாழ்க்கை #சிகரம்
எனது பதிவினை இங்கே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிகரம் பாரதி.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
Delete