சிறு வயது திருமணம் கூட தவறுதான். இன்னும் என்னால் எல்லாம் அந்த அழுத்ததில் இருந்து வெளியேற, மன்னிக்க் முடியவில்லை. விவரம் தெரியுமுன்னே குடும்பம். பிறகு குழந்தை. உலகமே குழந்தையோடுதான் பார்த்தேன் எனலாம். அது வரை பள்ளி, கல்லூரி மட்டும்தான். நாலு இடம் போய் சம்பாதிக்க அல்லல்பட்டு தன் காலால் தானே நிற்கும் சுதந்திரம் பெண்களுக்கு இங்கு தருகிறோமா? சுயம் எந்தளவுக்கு கற்றுத் தருகிறோம்?
#பெண்ணியம் #சுதந்திரம் #சமூகம் #ஆணாதிக்கம் #காமம் #காதல் #அன்பு #உணர்வுகள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம்

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.