Sunday, September 16, 2018

அசை | சிவதாசன் | கட்டுரை | திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார். 




#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #ஆங்கிலேயர் #தமிழர் #சமஸ்கிருதம் #பைபிள் #தமிழ் #வலைத்தளம் #சிகரம் 

No comments:

Post a Comment

Ads

Popular Posts